இந்தியா Vs மே.இ.தீவுகளுக்கு 3வது ஒருநாள் போட்டி - வெற்றிக்காக இரு அணி வீரர்களும் தீவிரம்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா  Vs மே.இ.தீவுகளுக்கு 3வது ஒருநாள் போட்டி - வெற்றிக்காக இரு அணி வீரர்களும் தீவிரம்
x
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடைசி போட்டி நடைபெறுகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.  இரண்டு அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால், கடைசி ஆட்டம் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்