ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை அணியில் சாங்தே

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் 20 தேதி தொடங்குகிறது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை அணியில் சாங்தே
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் அக்டோபர் மாதம் 20 தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் இரண்டு முறை சாம்பியனான சென்னையின் எப்.சி அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அதில் இருந்த மீள சென்னை எப்.சி நிர்வாகம் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. தற்போது இளம் நட்சத்திர வீரர் லாலியன்ஸுவாலா சாங்தே -ஐ சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்