மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இந்திய தீவுகள்

ஆண்டிகுவாவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இந்திய தீவுகள்
x
ஆண்டிகுவாவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி  முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 185 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்