மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
x
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, நேற்று 2-ம் நாளில் ஆட்டத்தின்போது மேலும் 94 ரன்கள் சேர்த்து, 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 54 ரன்களும் எடுத்தனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்