டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - மதுரை பாந்தர்ஸ் போராடி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் , காரைக்குடி காளை அணியை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - மதுரை பாந்தர்ஸ் போராடி வெற்றி
x
நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி , 20 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணியும் விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியாக மதுரை பாந்தர்ஸ் அணி, 18 புள்ளி ஒரு ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்