டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் , திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி  வெற்றி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் , திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.
பொறுப்பாக ஆடிய முரளி விஜய் 78 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய மதுரை அணியும் 20 ஓவர்களில்142 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் 13 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


Next Story

மேலும் செய்திகள்