டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - காஞ்சி வீரன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 குவித்தது. அதிரடியாக ஆடிய அபரஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும் , சதீஷ் 47 ரன்களும்  எடுத்தனர். இதனையடுத்து 193 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Next Story

மேலும் செய்திகள்