4 வது தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் : ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை...

4 வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, வரும் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது.
4 வது தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் : ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை...
x
நான்காவது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, வரும் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 32 போட்டிகளில் நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதாக டி.என்.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளதுடன் அதற்கான டிக்கட் விற்பனை ஆன்-லைனில் துவங்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின்,  உற்பத்தி பிரிவு இணை தலைவர் சண்முகம், நெல்லையில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்