மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி ஆட்டம் : இன்று தொடரும் - ரசிகர்கள் ஏமாற்றம்
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது.
ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், மழையால் தடைபட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், மழைக்கு முன்பு வரை இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story