டி.என்.பி.எல் ஏலப்பட்டியலில் 878 வீரர்கள் : வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது

டி.என்.பி.எல் கிரிக்கெட் 4ஆவது சீசன் போட்டிக்கான வீரர்களின் ஏலம், சென்னையில் இன்று நடைபெறுகிறது.
டி.என்.பி.எல் ஏலப்பட்டியலில் 878 வீரர்கள் : வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் 4ஆவது சீசன் போட்டிக்கான வீரர்களின் ஏலம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 4 வது சீசன், ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது . ஏலத்தில் மொத்தம் 878 வீரர்கள் பங்குபெற உள்ளனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 22 வீரர்களும், குறைந்தது 16 வீரர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். 

Next Story

மேலும் செய்திகள்