பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு
x
பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டு , சச்சினின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்நிறுவனம் ஒப்பந்த தொகையை தராததால் சச்சின் டெண்டுலர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்