பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : முன்னாள் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் தோல்வி

பிரஞ்ச் ஓபன் டென்னில் தொடரில் இருந்து முன்னாள் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : முன்னாள் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் தோல்வி
x
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ்  சக நாட்டு வீராங்கனை சோபியா கென்னிஸ்சை எதிர்கொண்டார்.அபாரமாக விளையாடிய சோபியா கென்னிஸ் 6க்கு 2 ,7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.தோல்வி அடைந்த செரினா வில்லியம்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்