ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி : மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி தொடங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் , வங்கதேசம்,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 250 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம் மற்றும் வாள் பயிற்சியினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.
Next Story