தொடங்கும் ஐ.பி.எல் : டிக்கெட் பெற நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்

சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது.
தொடங்கும் ஐ.பி.எல் : டிக்கெட் பெற நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்
x
சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. இதற்கான டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வழங்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதற்காக நள்ளிரவு முதலே ரசிகர்கள் மைதானத்தின் வெளியே படுத்து உறங்குகின்றனர்,  போட்டியின் குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் அதிகபட்ச டிக்கெட் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

மேலும் செய்திகள்