ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? - உச்ச நீதிமன்றம்

ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? பி.சி.சி.ஐ. அளித்த பதிலில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? - உச்ச நீதிமன்றம்
x
ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? என்பது குறித்து, பி.சி.சி.ஐ. அளித்த பதிலில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில், வழக்கிலிருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டும், அவர் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ. மறுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், விரிவான பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது

Next Story

மேலும் செய்திகள்