பணக்காரராக மாறிய 21 வயது கால்பந்து வீரர்

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பணக்காரராக மாறிய 21 வயது கால்பந்து வீரர்
x
நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஏஜக்ஸ் அணிக்காக விளையாடி வரும் 21 வயது டி ஜாங். அடுத்த மெஸ்ஸி என்று ரசிகர்களால் போற்றப்படக் கூடியவர். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஏஜக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு டி ஜாங் பெரும் பங்கு ஆற்றியவர். இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கு 698 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்