புரோ கபடி தொடர் இறுதிப் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு

புரோ கபடி தொடரின் சாம்பியன் பட்டத்தை பெங்களூர் அணி முதல் முறையாக கைப்பற்றியது.
புரோ கபடி தொடர் இறுதிப் போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு
x
புரோ கபடி தொடரின் சாம்பியன் பட்டத்தை பெங்களூர் அணி முதல் முறையாக கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்கோரசமாக விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் 38-33 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்