இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்

இலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்
x
இலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது  அவர் விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்த ஐ.சி.சி. , தனஞ்செய்யாவை சஸ்பெண்ட் செய்துள்ளது. இலங்கை அணியின் அடுத்த முரளிதரண் என பெயர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்