மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப்

மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் நடைபெற்றது.
மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப்
x
மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கடலூர், காஞ்சிபுரம், சென்னை,  திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களை சார்ந்த 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தனி நபர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெரும் மாணவ-மாணவிகள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்