புரோ கபடி போட்டி : உ.பி-பெங்கால் அணிகள் ஆட்டம் சமனில் முடிந்தது

புரோ கபடி லீக் போட்டியில் உ.பி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
புரோ கபடி போட்டி : உ.பி-பெங்கால் அணிகள் ஆட்டம் சமனில் முடிந்தது
x
புரோ கபடி லீக் போட்டியில் உ.பி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி  30 க்கு 30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. உ.பி யோத்தா அணியில் அதிகபட்சமாக ரிஷாங் 10 புள்ளிகளும், பெங்கால் வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக மனிந்தர் சிங் 14 புள்ளிகளும் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்