இந்தியா Vs மே.இ.தீவுகள் : நாளை 5வது ஒருநாள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெறுகிறது.
இந்தியா Vs மே.இ.தீவுகள் : நாளை 5வது ஒருநாள்
x
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெறுகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கடைசி போட்டியை வென்று தொடரை சமனில் முடிக்க வேண்டிய நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்