கவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

வுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
கவுகாத்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
x
இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி  அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி ஹெட்மியர் 106 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராத்கோலி 107 பந்துகளில் 140 ரன்களை குவித்தார். கடைசி வரை அவுட் ஆகாமால் இருந்த ரோகித் சர்மா 117 பந்துகளில் 152  ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்