ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று தமிழகம் 3-வது இடம்

சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை 16- வது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த கூடைப் பந்து போட்டி நேற்று நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று தமிழகம் 3-வது இடம்
x
சென்னை எழும்பூரில், மேயர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை  16- வது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த கூடைப் பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கி பேசினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்