"கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு "- பத்ரிநாத் அறிவிப்பு

அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - பத்ரிநாத் அறிவிப்பு
x
நல்ல உடல் தகுதியுடன் இருந்தாலும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையென்பதால் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அறிவித்துள்ளார். சென்னை -  சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமக்கு கிடைத்த கிரிக்கெட் அனுபவம் மறக்க முடியாது என்றும், தாம் பழகியதிலேயே தோனி மிகச்சிறந்த மனிதர் என்றும் புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்