நாளை,இந்தியா Vs இங்கிலாந்து 3 -வது டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை, சனிக்கிழமை தொடங்குகிறது.
நாளை,இந்தியா Vs இங்கிலாந்து 3 -வது டெஸ்ட்
x
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை, சனிக்கிழமை தொடங்குகிறது.  5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், கடும் நெருக்கடியில் உள்ள இந்திய அணி நாளை தொடங்கும் 3- வது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அணியின் மூத்த வீரர்களும்,பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதனால் நாட்டிங்காமில் தொடங்கும் மூன்றாவது போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்