டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல் - இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில்,​ நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல் - இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சி
x
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது சீசனுக்கான ஆட்டங்கள்  சென்னை, திருநெல்வேலி, நத்தம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத், போட்டியின் போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவு அமையும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்