தனபால் சொல்வது பொய்..! கொடநாடு வழக்கில் திடீர் ட்விஸ்ட் | Kodanad | ADMK

x

கொடநாடு வழக்கில், தன் மீது குற்றம் சாட்டும் கனகராஜின் சகோதரர் தனபால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அ.தி.மு.க. புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பேருந்து நிலையம் அருகில் தன்னிடம் பைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்