தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்" - ஜவாஹிருல்லா அறிவிப்பு..

x

நீண்ட நாள் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்டம்பர் 30 - ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமுமுகவின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்