ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர்

x

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்திருந்தார். வேட்பாளரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலக வாயிலில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ராஜேஷ் ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்... அப்போது சாட்டை துரைமுருகன், மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்