"`திட்டை' கோவில் நிதி திருட்டு.." - பொன் மாணிக்கவேல் பரபரப்பு புகார்

x

தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், 4 ஆயிரத்து 750 ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்