#JUSTIN : "அவர்களே ஆர்.என். ரவியை ஓடவிட்டார்கள்" பேச்சால் சர்ச்சை... ஆர்.எஸ். பாரதி விளக்கம்

x

ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்//"நாகலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி"= திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி/"நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது" = ஆர்.எஸ்.பாரதி/"நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள்" என ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பதில்//


Next Story

மேலும் செய்திகள்