செளமியா அன்புமணி கொடுத்த முக்கிய உத்தரவாதம் - விவசாயிகள் ரியாக்‌ஷன்

x

தருமபுரி மாவட்டம் போதக்காடு கிராமத்தில் தக்காளி தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்து பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்குசேகரித்தார். அப்போது தக்காளி தோட்டத்திற்குள் இறங்கிய சவுமியா அன்புமணி, களையெடுத்தப்படி, சில வாக்குறுதிகளை அளித்தார். தான் வெற்றி பெற்றால், தக்காளி தொழிற்சாலை கொண்டு வருவேன் என்றும் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் உத்தரவாதம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்