பாமக பொதுக்கூட்டத்திற்கு தடை...சீறிய அன்புமணி ராமதாஸ்

x

பாமக சார்பில் கடலூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,

அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாமகவின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கடலூரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, பாமக மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்