"இந்தியா முழுவதும் கொண்டு வந்தது பாமக" - சௌமியா அன்புமணி பேச்சு

x

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்கு சேகரித்தார். கொளத்தூர் அடுத்த செட்டிப்பட்டி பகுதியில் அவருக்கு, ஏராளமானோர் தலையில் அக்னிசட்டி ஏந்தி, வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சவுமியா அன்புமணி, இந்தியா முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓடுகிறது என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தான் என பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்