மக்களே உஷார்...ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு...

x

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரத்யேக டெங்கு வார்டு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கி சிறப்பு சிகிச்சைக்கான முன்னேற்பாடு தயார் நிலையில் உள்ளன. பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் இதுவரை 5க்கும் மேற்பட்டோர் டெங்குவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்