"பண்ணது அவர் தான்.. ஆனா அது அதிமுகவினருக்கே தெரியாது" - ஈபிஎஸ்ஸை கலாய்த்த அமைச்சர்.

x

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவால் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள், எம்ஜிஆருக்கு ஒரேஒரு வளைவை வைத்து விட்டு, அவரது நூற்றாண்டு விழாவை முடித்துவிட்டார்கள் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்