"கரூரில் உருவாக்கப்படும் மனிதப்பட்டிகள்.." எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

கரூரில் மனிதப்பட்டிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை அடைத்து வைத்ததுபோல் கரூரிலும் வாக்காளர்களை அடைத்து வைப்பதற்கு பட்டி தயாராகி வருவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்