"மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" - மனமுருகி கேட்ட பொன்னார்

x

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்ஏற்கனவே 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து மாவட்டத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு தந்தால் மாவட்டத்தின் வளர்ச்சியை மின்னல் வேகத்தில் மாற்றிக் காட்டுவேன் என அவர் உறுதியளித்தார். செல்லும் இடமெல்லாம் பொன் ராதா கிருஷ்ணனுக்கு தொண்டர்களும் மக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்