ரயில்வே அமைச்சருடன் கனிமொழி சந்திப்பு...

x

டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரை-தூத்துக்குடி இடையே 143.5 கி.மீ. தொலைவு 2-ஆவது ரயில் பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர், அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்