#Breaking : "கூடவே கூடாது; நடவடிக்கை பாயும்..." - நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அதிரடி உத்தரவு

x

"மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில், சிறுபான்மையினருக்கு

முக்கியத்துவம் கொடுங்கள்"/அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு/"சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுங்கள்"/பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்க கூடாது - ஈபிஎஸ்/பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஈபிஎஸ்/"டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்"/ராயப்பேட்டை, சென்னை/5/அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்