போதை பொருள்களின் விவரம் குறித்த பட்டியல் போட்ட எடப்பாடி - ஆளுநரிடம் போலாம் ரைட்

x

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, இன்று (ஞாயிறு) ஆளுநரை ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். காலை 11.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள்களை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகவும் , தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருள்களின் விவரம் குறித்த பட்டியலை வழங்க உள்ளதாக தெரிகிறது.அத்துடன் , ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது குறித்தும் ஆளுநரிடம் எடப்பாடி பழிசாமி புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்