நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு டி.ஆர்.பாலு கடிதம்

x

சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டையே உலுக்கிய ஒடிசா மற்றும் ஆந்திர ரயில் விபத்துக்கள் குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரயில்வே முழுதகவலை அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பான விவரங்களை பெற்று, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்