"பெண் என்று சொல்ல கூடாது பெண் தெய்வம் என சொல்லணும்" - மேடையில் உருக்கமாக பேசிய ராமதாஸ்

x

தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து பிரசாரம் செய்த போது, நா.முத்துக்குமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேற்கோள் காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்