சூடு பிடிக்கும் சட்டமன்ற தேர்தல் - அதிரடி ஆலோசனையில் காங். தலைவர்கள்

சூடு பிடிக்கும் சட்டமன்ற தேர்தல் - அதிரடி ஆலோசனையில் காங். தலைவர்கள்
x


திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட 3 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் ஜனவரி 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 16 மற்றும் 27ம் தேதிகளில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


3 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.


அதன் ஒரு பகுதியாக, தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்