பிரசாரத்தில் சந்தித்து கொண்ட இரு துருவங்கள் - பார்த்தும் உறைந்த தொண்டர்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனும், எதிரே வந்த முன்னாள் பாஜக நிர்வாகி, காயத்ரி ரகுராமும் ஒருவரையொருவர் பார்த்து நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. காரில் இருந்தபடியே கையை அசைத்து, காயத்ரி ரகுராம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்தார். பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமை மரியாதையோடு அணுகிய பொன்.ராதாகிருஷ்ணனின் செயல், பாஜக தொண்டர்களை நெகிழ வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்