``தாத்தா,அப்பா,மகன் எல்லாருமே ஒரே வசனம் தான்'' - அன்புமணி ஆவேசம்

x

57 ஆண்டு காலம் திராவிடக்கட்சிகளுக்கு மாறி மாறி மக்கள் வாக்களித்த நிலையில், தமிழ்நாட்டில், அதிமுக, திமுக இல்லாத கூட்டணி அமைய வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதாரித்து, பாலக்கோடு அருகே உள்ள காரிமங்கலத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அன்புமணி, ஜாதி மற்றும் சின்னத்தை கடந்து, பாமகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்