"முத்தம் கொடுத்தா தான் ஓட்டு போடுவேன்".. உடனே செய்த அன்புமணி மகள் - தருமபுரியில் நெகிழ்ச்சி

x

தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்காக, அவரது மகள்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது இளைய மகளான சஞ்சுத்ரா அன்புமணி..சாலையோரம் காய்கறி கடை நடத்தும் பெண்மணியை முத்தமிட்டு கொஞ்சி வாக்கு சேகரித்தார். அரூர் அருகே சாலையோர வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டி வந்த சஞ்சுத்ராவிடம், முத்தமிட்டால் வாக்களிப்பேன் என பெண் வியாபாரி ஒருவர் அன்புக் கட்டளை விடுக்க, அவருக்கு முத்தமிட்டு தனது தாய்க்கு வாக்களிக்கும் படி கோரினார் சஞ்சுத்ரா.


Next Story

மேலும் செய்திகள்