முடிவுற்ற 38 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில், 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 4269 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
x
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில், 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 4269 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

10,722 பயனாளிகளுக்கு ரூ.4269 லட்சம்
மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்  

விழுப்புரத்தில் முடிவுற்ற ரூ.2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகள்

முடிவுற்ற 38 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Next Story

மேலும் செய்திகள்