"அன்பாக, இனிமையாக பேசினார் முதல்வர்...ஆந்திர வாழ் தமிழர் நலனுக்காக சந்தித்தோம்" - எம்.எல்.ஏ ரோஜா பேட்டி

"அன்பாக, இனிமையாக பேசினார் முதல்வர்...ஆந்திர வாழ் தமிழர் நலனுக்காக சந்தித்தோம்" - எம்.எல்.ஏ ரோஜா பேட்டி
x
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான 
ரோஜா, ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள தனது தொகுதி நலன் குறித்து 
சில கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறினார். கோரிக்கைகளை விரைவில் பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும்,
மிகவும் இனிமையாக தங்களுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்