கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
x
கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதே நாளில் உத்தரபிரதேசத்தில் உள்ள 55 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  இன்று தொடங்கியது. இதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்று தொடங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்